Friday, June 29, 2012

மாடர்ன் கவிதை எழுதுவது எப்படி - 2

ஒரு வக்கிர காட்சி
எப்படி மாடர்ன்
கவிதையாக மாற்றி
உங்கள் தன்மானத்தை
காப்பற்றியதை
போன பகுதியில்
பார்த்தோம்
படிக்க இங்கே;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/ 1_78.html
.
அதை வாசகர்கள்
மாடர்ன் கவிதையென
புது ரசனை யோடு
படித்திருப்பார் கள்
.
இன்று அடுத்த
பகுதிக்கு செல்லாலம்
.
மாடர்ன் கவிதைக்கு
எப்போதும் தேவை
கமர்ஷியல் தலைப்பு
அது இயல்பு
வாழ்க்கையின்
முக்கிய பொருளாக
இருக்க வேண்டும்
.
நான் இங்கே
அழகு குறிப்பு யென
தலைப்பிட்டு
மூன்று கவிதைகளை
எழுதியுள்ளேன்.
.
எனக்கு போதை தந்த
மூன்று காட்சிகளை
கலச்சார காவலர்கள்
கண்ணில் படாதவாறு
கவிதை யாக்கிவிட்டேன்
( பெருமிதம் )
.
முதல் காட்சி
பெண் தன் உதட்டை
தேய்ப்பதையும்
.
இரண்டாவது காட்சி
பெண் குளிக்க
போகும் முன்
வறண்ட கேசத்தை
கொண்டை போட்டு
நிற்பது
.
மூன்றாவது காட்சி
சாளரத்தில்
வெளிச்சத்தில்
பெண் தன்
நிர்வாண உடலை
காட்டும் போதை
.
இப்படி
உங்கள் மனம்
உறுத்தும் காட்சிகளை
இப்படி மாடர்ன் கவிதையாக
வடிக்கலாம்
முக்கியம்
கமர்ஷியல் தலைப்பு
அப்போதுதான்
வாசகர்கள்
ஏமாறுவார்கள்
.
பக்கத்து அறையில்
ஒரு பெண்
உள்ளாடை
மாற்ற போகும்
காட்சியின் போதையை
மாடர்ன் கவிதையாக
எழுத
உங்களுக்கு
இலவசமாக
குறிப்பு தருகிறேன்
.
முயற்சி செய்து
பாருங்கள்
.
அழகு குறிப்பு - 1 ;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/1.html
.
அழகு குறிப்பு - 2 ;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/2.html
.
அழகு குறிப்பு - 3 ;
http:// writernachathira .blogspot.com/ 2012/06/3.html

No comments:

Post a Comment