Tuesday, June 19, 2012

குறிப்புகளின் இளவரசி

இக் குறிப்புகளின்
இளவரசியை
நேற்று பார்த்தேன்
அலைபேசியில்
யாரிடமோ
அழுதுக் கொண்டே
பேசிக் கொண்டிருந்தாள்
.
இன்று காலை
எதிர் வீட்டு
சாளரம் உடைபடும்
சத்தம் கேட்டு
எழுந்தேன்
மனம் அரட்டி
கொண்டாலும்
என்னவென்று
பார்த்து விட வேண்டிய
குதூகலம் என்னை
அறிக்க

No comments:

Post a Comment