Friday, June 29, 2012

ஜென் கவிதைகள் - 5

நதியில் குளித்து
.
மணலில் நடக்கிறேன்
.
காமுக்காக பின் நடக்கும்
ஒருவன்
.
நின்றதும் என் பாதங்களில்
ஒளிகிறான்

No comments:

Post a Comment