Friday, June 29, 2012

மாடர்ன் கவிதை எழுதுவது எப்படி - 3

என்னை
நம்பினோரை
கை விடமாட்டேன்
நான் நயவஞ்சகன்
அல்ல
.
நீங்கள் இன்னோரு
மாடர்ன் கவிதையை
இயற்ற தயராக
இருப்பது பற்றி
எனக்கு தெரியும்
.
இருந்தாலும்
என் கற்பனையை
யதார்த்ததோடு
போரட விட்டு
சோதனை செய்த
பிறகே அதை
உங்களுக்கு
கற்று தருவேன்
.
அது வரை
மன்னித்து
பொறுத்தாழ்க

No comments:

Post a Comment