Tuesday, June 19, 2012

கதகதப்பு

அமுதத்தின்
ஊற்றுயென
இந்த பாறையை
பிளக்கிறேன்
அயர்ச்சி கொள்ள
செய்யும்
கதகதப்பு

No comments:

Post a Comment