Tuesday, June 19, 2012

ஒதுங்கி நின்றவள்

அவள் பேச்சுகளால்
லயிக்க பட்டவன்
அவள் கனத்த
மௌனம் கண்டு
அதிர்வுற
அவள் உடல்
மாறுதலை
நிகழ்த்தி விட
கதகதப்பென
ஒதுங்கி நிற்கிறாள்
நெருங்க முடியாத
தூரத்தில்...

No comments:

Post a Comment