Saturday, June 23, 2012

ஜென் கவிதை - 3;

கருவேலா மரத்தில்
.
கூடு கட்டிய
.
வெள்ளை பறவை ஒன்று
.
நான் நெருங்குவதை
கண்டு
.
கிளைக்கு கிளை
பாய்ந்து
.
வானம் பறக்கிறது

No comments:

Post a Comment