Thursday, June 28, 2012

பரிதாபமாக ஒரு கவிஞன்

என்னை போல்
உங்களை போல்
ஒரு கவிஞன்
பரிதாபமாக
காதல் தோல்வியால்
தன் காதலியின்
அழகு சாதனை பொருளை
ஞாபகம் வைத்து
ஒரு கவிதை இயற்ற
.
அந்த பக்கம்
சென்ற இளைஞன்
ஒருவர்
பெண்களே ஒரு பூ
எதுக்கு செயற்கை
அழகு
என்ற கருத்தை
வெளிபடுத்தியிரு க்கிறார்
எவ்வளவு
ஒழுக்க பாதகமான
செயல்
கண்டிக்க வேண்டியது
.
அதற்காக
ஒரு சரக்கு
வாங்கி கொடுத்து
அவர் காதல் சோகத்தை
கேட்டிருக்கலாம்
என்று நான்
சொல்லவில்லை

1 comment: