Sunday, June 17, 2012

குழாய் நீர்

கலவியில்
புணர் ஒசையோ
பறவை
நின்ற படி
சிறகை விரித்து
அயர்ச்சியின்
ஒசையோ
யாரோ ஒருவளின்
வெடி சிரிப்போ யென
ஒடி போய் பார்த்தேன்
தெரு குழாயில்
நீர் வந்து கொண்டிருந்தது

No comments:

Post a Comment