Saturday, June 23, 2012

ஜென் கவிதை - 2 ;

படலில் படரும்
.
சிறு கொடிகள்
.
வியப்பிக்கும்
.
அந்தரத்தில் தொங்கும்
.
மின் கம்பிகளை பார்த்து

No comments:

Post a Comment