Saturday, June 23, 2012

மாடர்ன் கவிதை எழுதுவது எப்படி - 1 ;

(இந்த கவிதை
புரியாதவர்கள்
இதை படித்து விட்டு
பின் தொடரவும்
http://writernachathira.blogspot.com/2012/06/blog-post_6134.html )
சேலை ஒதுங்கி
முலை தெரிய
தூங்கும்
பெண்ணை பார்த்த
உங்கள் இருப்பு
கொள்ளாது
உடனடியாக அதை
கவிதை எழுதி விட
தோன்றும்
சரி எழுதலாம்
.
அப்படியே
உவமை படுத்தினால்
வக்கிர கவிஞர்
என்று பெயர் தான்
கிடைக்கும்
.
பேசமால் அதை
மாடர்ன் கவிதையாக
மாற்றி விடலாம்
.
கமர்ஷியல் தலைப்பு
கவிதைக்கு
கொடுக்கவும்
உதாரணமாக
சமையல் குறிப்பு
.
சமையல் குறிப்பு
என்று வைத்தால்
சமையல் குறிப்பையும்
எழுத வேண்டும்
அதே சமயம்
அந்த காட்சியை
அங்கே திணிக்க
வேண்டும்
.
சரி சமையல் குறிப்பு
என்றால்
சமையல் செய்வது
எப்படி யென சொல்ல
வேண்டியது இல்லை
யூகிந்தால்
ஒரு யோசனை
கிடைத்து விடும்
யாருவது ஒருவரை
சமையல்
செய்ய வைக்க
தூண்ட வேண்டும்
முதலில்
மனைவியிலிருந்து
தொடங்கலாம்
.
உங்களுக்கு
பசி எடுத்தால்
உங்கள் மனைவியை
எப்படி எழுப்பீவிர்கள்
திடுமென்று
எழுப்பினால்
உங்கள் நிலைமை
பரிதாபமாக
ஆகி விடும் தானே
நாசூக்காக
எழுப்பிவீர்கள்
நீங்கள் எப்படி
எழுப்பிவீர்கள்
என்று குறிப்பிட்டால்
நல்லது
அடுத்த
அவளுக்கு
பசி நேரத்தை
ஞாபக படுத்தும்
உவமை வரிகளை
இங்கே குறிப்பிடுங்கள்
போதும்
.
அழகான
வக்கிரமான
கமர்ஷியலான
மாடர்ன் கவிதை
கிடைத்து விடும்

No comments:

Post a Comment