Sunday, June 17, 2012

புகைக்கூட்டில் கடவுள்

சாளரம் அடைத்து
கதவு அடைத்து
இரவில் தூங்கும் மக்கள்
அரங்கேற்றம் ஆரம்பிக்க
இருளிலும் கண்
தெரியும் கடவுள்
ஒரே வழியென
வீட்டு புகைக்கூடு
வழியாக வெளியே
வர
எதிர் வீட்டு
புகைக்கூட்டில்
அமர்ந்திருப்பது
நீல நிறத்தில்
ஜோலிக்கும் கடவுள்
இன்னும் இருபது
நிமிடங்கள் இங்கே தான்
என்கிறார்

2 comments: