சாளரம் அடைத்து
கதவு அடைத்து
இரவில் தூங்கும் மக்கள்
அரங்கேற்றம் ஆரம்பிக்க
இருளிலும் கண்
தெரியும் கடவுள்
ஒரே வழியென
வீட்டு புகைக்கூடு
வழியாக வெளியே
வர
எதிர் வீட்டு
புகைக்கூட்டில்
அமர்ந்திருப்பது
நீல நிறத்தில்
ஜோலிக்கும் கடவுள்
இன்னும் இருபது
நிமிடங்கள் இங்கே தான்
என்கிறார்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete