என் கவிதைகளில்
ஊடல் குறிப்புகளை மட்டும்
பிய்த்து பார்க்கிறாள்
என் குறிப்புகள்
என்னிடம் தொடர்பு கொண்டவர்களின்
ஊடல் குறிப்புகளை மட்டும்
பிய்த்து பார்க்கிறாள்
என் குறிப்புகள்
என்னிடம் தொடர்பு கொண்டவர்களின்
குறிப்புகளாய் இருக்க
உண்மையென இதையும்
உறுதியிட்டு
இரகசியம் பிடுங்க
பார்க்கிறாள்
பெண் வாசமற்ற
என் தடங்களை பற்றி
அவள் அறியமால்
.
ஒரு மடிந்த மாலையில்
ஊடல் குறிப்புகள் கேட்டு அறிந்தபின்
மீள் சந்தேகங்களுக்கு
யாரையும் சார்ந்திருக்காதே
என்கிறாள்
எனக்கேற்ற தேககூடலினி
உண்மையென இதையும்
உறுதியிட்டு
இரகசியம் பிடுங்க
பார்க்கிறாள்
பெண் வாசமற்ற
என் தடங்களை பற்றி
அவள் அறியமால்
.
ஒரு மடிந்த மாலையில்
ஊடல் குறிப்புகள் கேட்டு அறிந்தபின்
மீள் சந்தேகங்களுக்கு
யாரையும் சார்ந்திருக்காதே
என்கிறாள்
எனக்கேற்ற தேககூடலினி
No comments:
Post a Comment