அவளுக்கு கவிதைகள்
மேல் மிகை விருப்பமாம்
.
சில நேரங்களில்
எழுதவும் செய்வலாம்
மேல் மிகை விருப்பமாம்
.
சில நேரங்களில்
எழுதவும் செய்வலாம்
.
இருவரும் பரஸ்பரம்
தங்கள் கவிதைகள்
மாற்றி வாசித்து கொண்டோம்
.
மீள் வாசிப்பின் சுவராசியம்
அவள் கவிதைகளில் இல்லை
அவள் வார்த்தைகளில்
உண்டு.
இருவரும் பரஸ்பரம்
தங்கள் கவிதைகள்
மாற்றி வாசித்து கொண்டோம்
.
மீள் வாசிப்பின் சுவராசியம்
அவள் கவிதைகளில் இல்லை
அவள் வார்த்தைகளில்
உண்டு.
No comments:
Post a Comment