Tuesday, November 13, 2012

வார்த்தைகளின் வாசிப்பு

அவளுக்கு கவிதைகள்
மேல் மிகை விருப்பமாம்
.
சில நேரங்களில்
எழுதவும் செய்வலாம்

.
இருவரும் பரஸ்பரம்
தங்கள் கவிதைகள்
மாற்றி வாசித்து கொண்டோம்
.
மீள் வாசிப்பின் சுவராசியம்
அவள் கவிதைகளில் இல்லை
அவள் வார்த்தைகளில்
உண்டு.

No comments:

Post a Comment