நசநசத்த பூஞ்சைகள்
மனித உடல்களில் படரும்
பகல் பொழுதுகளில்
சகிக்க முடியாதவர்கள்
தொடர்ந்து
மனித உடல்களில் படரும்
பகல் பொழுதுகளில்
சகிக்க முடியாதவர்கள்
தொடர்ந்து
உதறியெறிகிறார்கள்
மீள் படர்தல்
தொடர்கிறது
சகிக்காத நாற்றத்துடன்
மாலையில்
வீடு அடைகிறார்கள்
குளிர்மையோடு
இரவின் நதியில்
மிதக்கும் அவர்களின்
மேல் படர்ந்த பூஞ்சைகளை
மீன்கள் மெல்ல திங்கும்
மீள் படர்தல்
தொடர்கிறது
சகிக்காத நாற்றத்துடன்
மாலையில்
வீடு அடைகிறார்கள்
குளிர்மையோடு
இரவின் நதியில்
மிதக்கும் அவர்களின்
மேல் படர்ந்த பூஞ்சைகளை
மீன்கள் மெல்ல திங்கும்
No comments:
Post a Comment