Tuesday, November 13, 2012

தேநீர் கோப்பையில் இரவு

தேநீர் பாத்திரத்தில்
கொதித்து சொட்டலிற்கு கிடையே
உரையாடல்களை நிறுத்தி பின்
வாசிக்கிறாய்
ஒருமித்த கவனிப்பு

இல்லை உன்னிடம்
.
வாசனைகளால் நிரம்பி வழிந்து
கோப்பையின் தேநீரை
பருகிய பின்
மீதம் இருக்கிறதே இரவு

No comments:

Post a Comment