Sunday, September 9, 2012

சம்பாஷிணிளி

பாதி இரவை தின்று விட்டாள்
மீந்த இரவை
நீ நினைவு கூர்ந்ததாய்
என்னிடம் உரையாடல்களை
தொடர்ந்தாள்
.
எனக்கேற்ற தேர்ந்த
சம்பாஷணிளி
என் இருப்பையும்
இந்த இரவையும்
காலி செய்கிறாள்

No comments:

Post a Comment