Saturday, September 22, 2012

காக்கை மனிதர்கள்

பத்தி - 1 : . பொதுவாக காக்கைகள் உணவுக்காக அலையும் , மனிதர்கள் கை ஒங்கினால் பறக்க பாவனை செய்து பின் அமரும். மனிதர்களிடமும் காக்கை தனம் ஒளிந்துள்ளது . சாதுர்யமானவர்களின் கேலி பேச்சுகளில் அடிபடும் அப்படிபட்ட மனிதர்கள் சம்பவ இடங்களிலிருந்து மீள முயன்று பின் தன் காக்கைகள் அல்ல என்பதை உணர்ந்து எதிர்த்து பேசி திரும்பவும் தோற்கிறார்கள் . நானும் கூட சில நேரங்களில் சாதுர்யமானவர்களில் வார்த்தைகளால் அடிபட்டுருக்கேன் . விரட்டபட்டுருக்கேன் . அவர்களின் தலை மறைந்த பின், தன்னை விட தழைத்தவர்களை வார்த்தைகளால் விரட்டியிருக்கேன் . அவர்களும் காக்கை தனம் கொண்டு பறக்க பாவனை பின் செய்து அமர்வார்கள் . அப்படிபட்ட காக்கை தனம் கொண்ட மனிதர்களை ஒரு நாளும் பார்த்ததில்லை உணவுக்காக அலைந்ததை.

No comments:

Post a Comment