Sunday, September 9, 2012

வார்த்தைகளின் இளவரசி

கணக்கற்ற உன் ரகசியங்கள்
வழிகிறது எனக்காக
காரணத்தை கேள்வியாக்கினேன்
.
என் கேள்வியில்
காதல் வழிவதாய்
சந்தேகிக்கிறாய்
என்னை உதற பார்க்கிறாய்
உன் குவளை நீரில்
சிறு துளி யென
சலனபட்டது
.
உன் கவிதை வரிகளை
லயிப்பதாய் யென
உன்னை
வெளிப்படுத்தினா ய்
.
ஏன் இப்படி
பிரயோகிக்கிறாய்
மலர் மலர்ந்து
குழலை காரணித்து
கொண்டாடுவதா
என் குறிப்புகளின்
மூலம் நீ
என் வார்த்தைகளின்
இளவரசி

No comments:

Post a Comment