Sunday, September 9, 2012

மலர்கிறாய்

தண்டுகுழல் உந்துதலின்றி
மலர்கிறாய்
வண்ணத்துப்பூச்சி களென
உன் சாளரத்தை
மொய்க்கிறேன்

No comments:

Post a Comment