Monday, October 1, 2012

தூரித உணவுகளோடு அவள்

அவளோடு பழக்கம்
ஏற்பட்டிருந்தின் ஒரு பொழுதில்
தன் தந்தை வாங்கி வந்த
தூரித உணவுகள்
திறந்து வைத்து காத்திருக்கேன்
சாப்பிடுவதற்காக என
குறிப்பிட்டாள்
.
அவளொடு பழக்கங்கள்
நீண்ட பின்
பாலித்தீன் உணவு பொட்டலங்களோடு
திரும்பிய
ஒரு மாலை பொழுதில்
"நீ தூரித உணவுகள்
சாப்பிட வேண்டி
நான் காத்திருக்கேன் "
என்றேன் .
...
"அவளுக்கு ஒன்றும்
புரியவேயில்லையாம் "

No comments:

Post a Comment