Monday, October 1, 2012

எழுத்து

சில பேரின் கைகளில்
ரீங்காரமிடம் வண்டுகள்
மாட்டிய அவதி
.
சில பேரின் கைகளை
நத்தை கயிறு கட்டி
இழுக்கிறது
.
வானம் வெட்டி
பிழிந்து துளிகளால்
காகிதத்தில்
கிறுக்கபவை எவை

No comments:

Post a Comment