Tuesday, August 14, 2012

கவிஞர் கொள்கை

நம் எழுதுவதே கவிதை
புத்தகம் வெளியிட்டாச்சு
வேறோரு கவிஞர் கவிதைகளை
படிக்கமால் இருப்பதே
நல்லது
புத்தி கூர்மை
கவிதைகள் புரியமால்
கேட்கும்
வாசகர் கேள்விகளுக்கு
பதில் சொல்லதே
கவிஞர் கொள்கை

No comments:

Post a Comment