Monday, August 13, 2012

துடைப்பம்

என்றோ இறந்த பறவையின்
தோகைகளால் ஆன
விசிறி ஒன்றை
தெரிந்தவர் வீட்டில்
கண்டேன்
.
ஒரு மூலையில்
கிடந்தது
.
இரத்த வாடை
அடிக்கும் மென்று
நானும் அதை
நெருங்கவில்லை
.
சிறிது நேரத்தில்
அந்த நபர்
அதை எடுத்து
தரை முழுக்க ஒட்டி
விசிறி விட்ட பின்
" பெரும் சுத்தம் "
என்றார்
ஒன்றுமே
விளங்க வில்லை.

No comments:

Post a Comment