Tuesday, September 4, 2018

காதல் புனைவு

இது வரை ஆறு யேழு பெண்களை காதலிக்கலாமா முடிவு செய்துதிருக்கிறேன்.மூன்று பெண்களிடம் காதல் சொல்லி மறுக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாழ்க்கைகான வழி , பெண்ணை  பொறுத்து  என் வாழ்க்கையும் மாறியிருக்கும்.வாழ்க்கையை நெறிப் படுத்த இந்து,கிறிஸ்தவம்,மூஸ்லீம்,புத்த இத்தனை மதம் இருக்கும் போது , ஒரு பெண்ணுவோட காதலும் முறித்தால் இன்னொரு பெண்ணுவோட காதல் நாம் வாழ்க்கையை நெறிப் படுத்தும்.( இதை என் இப்போதைய காதலி பார்த்தால் எனக்கு பஞ்சர் ஆகும்). இது என்னுடைய அனுபவம். என் வாழ்க்கையில் அந்த சம்பந்தப்பட்ட பெண்ணுகளுக்கும் சாரசரி மூன்று ஆண்டுகளுக்காவது  இடைவெளி இருக்கும். ஒரு ஆண்டில் மூன்று காதலும் எற்படவில்லை, மறுக்கப்படவில்லை, கடந்து போகவில்லை. இத்தனைக்கும் குடும்பம் ,          வாழ்க்கையில் அத்தனை இஷ்டமும் இல்லை. ஒவ்வொரு காதலும் ரசனையானது. அது ஒரு காலம் திரும்பி பார்க்கும் போது இழந்தவானாக  பதற்றம் அடைகிறேன்.இருந்தாலும்  கடைசியாக நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் , எழுத்தை சொல்லி தந்த அனைத்து பெண்ணுக்களுக்கும். - என்னுடைய முதல் புனைவு இது. இந்த பத்தி உண்மையான  ஒன்றாககாவும் , புனைவற்ற தன்மையில் தனிமையில்  நிற்கிறது.

No comments:

Post a Comment