Sunday, April 27, 2014

அனுவிலிருந்து . . . .

சில கணங்கள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் நீ அமர்ந்திருந்திருப்பாய் நான் அமர்ந்திருக்கும் இருக்கை கண்ணாடி சாளரத்தின் வழியே என் பார்வை உன்னை தரிசிக்கிறது நொடிகளை வீணாக்கதவாறு இப்பொழுதே பார் என்னை ஏதோ செய்கிறது நாளை இது நடக்கமாலும் போகலாம் என்ற கெட்ட எண்ணம் நிலையகுலைய செய்ய யாரேனும் என் முன்பு உன்னை மறைந்தால் இந்த காதலில் ஏதோ அபசகுனம் நடந்து விட போவதாக அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் என் தேகத்தில் எங்கேயும் கீறினால் துளிர்க்கும் இரத்தத்தில் ஒவ்வொரு அணுவும் உன் பெயர் சொல்லும் அனு எதுவும் தெரியாது இந்த பிரபஞ்சத்தில் இல்லாததாகவும் தேக மரமரத்து போய் மீள்வதற்குள் இவள் பெண்ணா ? ஏதேனும் அற்புதமான ஒன்றா ? மூடி அகன்ற கள்ளு பானையா ? அவள் அந்த வாசனை என்னை மயக்கி போதையின் உச்சத்தின் தலைக்கேரி போதும் யென கொஞ்சலோடு பிடிக்கி அடைத்து வைத்து நான் கெஞ்ச இந்த ஒரு முறை உன்னை முகர்ந்து திழைக்கிறேன் அடுத்த முறை மரணம் என்னை சப்பி போட்டாலும் பரவாயில்லை டேலியாவின் ஒவ்வொரு இதழ்களாக பிடிக்கி வரும் காற்றில் என் நாசியை தொடும் வாசம் அனு நீ இந்த புலம் காலை ஏன் இத்தனை மயக்கம் நிலத்தில் கால்களை ஊன்றி அமர்ந்திருந்திலாய் உன் பாதங்கள் இருக்கம் உணர ஊசி மருந்து செலுத்தி வலி குறையுமே அதே போல் உன் பாதங்களை என் இதழ்களால் நீவி பஞ்சு தேய்த்தலை போல் இனி வலி இருக்கம் ஏற்படமால் செய்ய நான் வரவா நீ இப்பொழுது ஒப்பனைகள் செய்து இருக்கிறாய் தனி அறைக்கு என்னை இழுத்து சென்று உன் மூக்குத்தியை கழட்டி என் கைகளில் கொடுத்து விட்டு இது தான் என் நாசியின் முழு உருவம் யென்று தொடர்ந்து வந்த கொஞ்சல்களை என் மீது திணித்தால் நான் மரணிப்பேனா அது ஜனனமா அப்போது என் உயிர்சக்தியை பிடிங்கி விடு அந்த கனங்கள் எனக்கு போதும் இனி இதை விட அரிய நாள் இனி வாய்க்காது மேன்மை வழியும் உன் வதனம் சில சொற்கள் பிறக்கும் உன் உதடுகளிலிருந்து இப்போதே என்னை கொஞ்சி தீர் என் புருவங்கள் கன்னங்கள் நெற்றி நாசி தாடை கழுத்து வளைவு முடிந்தளவு உன் இதழ்களால் செய்ய முடிந்ததை செய்துக் கொள் என்று சொன்னால் என் உயிர் அனுவே நான் என்ன செய்வேன் முத்த விளையாட்டின் வழி இந்த உலகத்திலே பெரிய காதல் அரங்கேறி காவியமாகும் பொழுது இது தான் அதற்கு பிறகு உன் ஞாபகங்கள் பாதிப்பால் நான் பைத்தியமாவேன் நான் உன்னை மறந்திருப்பேன் நான் பிறந்த சிசு நான் தான் உன்னுடைய அனு நீ அறிமுகம் செய்து சலித்து போவாய் என்ன செய்வதென்று தெரியமால் விழி பிதுக்கி யோசித்துபின் என் புருவங்கள் கன்னங்கள் நாசி தாடை கழுத்து வளைவுகளில் முத்தங்கள் ஏவிய பின் நான் பைத்தியம் தெளியலாம் நீ வியர்த்துபெரு மூச்சு விடலாம.

No comments:

Post a Comment