Wednesday, December 5, 2012

துணையாள்

முடிவுறாத எண்ணங்களை
செப்பனிடுவளே
இதோ இரவின் தளம்
.
தேர்ந்த துணையாளனை அடைந்தவளே
இதோ என் எண்ணத்தின்
சாரம்சம்
நான் துணை
அடைக்கையில்
அவள் உடல் பகிர்தவளாக
இருக்க கூடுமோ
.
மென் அதிர்வு தடங்கள்
உன் முகத்தில்
வன் பொழிவாயோ
வார்த்தைகளால்
நான் எண்ணங்களின்
புதிய ஆக்கமாம்
.
காதலாகி கசிந்துருகி
தேர்ந்தெடுத்தவளை சேர்
அவள் நல்லாள்
என்கிறாய்

No comments:

Post a Comment