Thursday, July 19, 2012

பழி வாங்கல்

நீ என்னிடம் சொல்ல குதூகல விஷயங்கள் இருக்கலாம் எனக்கோ உன்னிடம் காட்ட விம்மி புடைத்த சில காயங்கள் இருக்கலாம் யார் முதலில் சொல்லும் முனைப்புடன் சம்பாஷனைகளிடம் நீயே சொல் யென ஆசுவாசம் கொள்கிறேன் உன் மகிழ்ச்சி செய்திக்காக நான் என் குதூகலத்தையும் காட்ட வேண்டிய நிர்பந்தம் உன் வாய் சிரங்கள் கால்கள் கட்டி மண்தாரையில் உன் உடலை இழுத்து வந்து இருளில் போட்டு உன் சுவாச குழலை அறுக்க வேண்டும்

No comments:

Post a Comment