Thursday, July 19, 2012

சகோதரி

திடமானதில் முட்டி உடையும் நீர்துளி யென மூத்த சகோதரி உன்னிடம் சம்பாஷணைகள் பேசி உடைகிறது மனம் . சகோதரியாகும் நீ உன்னிடம் பேச என்ன இருக்கிறது ஒரே நேரத்தில் தாய்மையும் சிநேகமும் உன்னிடம் கிடைப்பதாய் லயிக்கும் மனம்

No comments:

Post a Comment