Thursday, July 12, 2012

தீவிரவாதம்

பொருள் உராய்வே
இல்லை
தீ விபத்து
என்கிறது
ஊடகம்
சாமான்ய மனிதர்களிடம்
சாமான்யமாக கலந்து
சாமான்யமான
கோபம்
கொப்பளித்தது
செய்தி அறிந்த
உலகம்
.
கழுகு நாடுகளின்
வெள்ளை மாளிகையில்
ஒரு கருப்பன்
தாடிக்கார முஸ்லீம்
தீவிரவாதத்தை
வீழ்த்தி விட்டதால்
தீவிரவாதம்
ஒளித்தது என்கிறான்
.
ஒ ! அப்படியா !
யார் தீவிரவாதத்தை
வளர்த்தது
யார் கையில் உள்ளது
தீவிரவாதம்

No comments:

Post a Comment