Tuesday, July 10, 2012

முரண்

எல்லாம் தெரிந்தவன்
அடக்கமாக இருப்பான்
என்கிறார்கள்
.
வாய் உள்ள
பிள்ளை பிழைக்கும்
என்கிறார்கள்
.
எதை நம்புவது ?

No comments:

Post a Comment